Tuesday, September 28, 2010
காதலாம்,,,,,!
பத்துக்கு,,, பத்து பொறுத்தம் பார்த்து
திருமணத்திற்கு பின் நடக்க இருப்பது,,
பார்த்த,, பத்து நாட்களுக்குள்
பத்துக்கு பத்து ரூம்பில் நடந்து முடிந்துவிடுகிறது.
எனக்கு பிடித்தமான வரிகள்
"இலக்கியம் அவசர அறிவாளிகளால் கொச்சைபடுத்தபடுகிறது"
- வைரமுத்து .
"தளர்ந்த தருணம் நானுக்கு தகனம் "
- மருதன்.
.......................................
- வைரமுத்து .
"தளர்ந்த தருணம் நானுக்கு தகனம் "
- மருதன்.
.......................................
Subscribe to:
Posts (Atom)