ரோமின் அழகினை,,
தீயோடு சேர்த்து ரசித்த நீரோ,
தன்னிலை மறந்ததற்கு காரணம்
அழகு,!
நீரோவின் அதிகாரத்தில் அழகிற்கு
பொருள் - பெண்கள்,,
Monday, October 25, 2010
Wednesday, October 20, 2010
Monday, October 18, 2010
நான்,, நானாக,,
சென்றவரத்தின் மரணத்திற்காக
கண்ணீர் சிந்திகொண்டிருகும் பலர்,
இந்த வரத்தினை நினைத்து
சிரித்துக்கொண்டிருகும் சிலர்,
இவ்வாரானா இரண்டு நிகழ்வுகளும்
என்னை சலனபடுதவில்லை,
ஏனென்றால் எந்தப் பணியும்
என்னால் கொள்ளப்படவும் இல்லை ,
எந்தப் பணியும் என்னால்
பிறக்கப்போவதும் இல்லை.
கண்ணீர் சிந்திகொண்டிருகும் பலர்,
இந்த வரத்தினை நினைத்து
சிரித்துக்கொண்டிருகும் சிலர்,
இவ்வாரானா இரண்டு நிகழ்வுகளும்
என்னை சலனபடுதவில்லை,
ஏனென்றால் எந்தப் பணியும்
என்னால் கொள்ளப்படவும் இல்லை ,
எந்தப் பணியும் என்னால்
பிறக்கப்போவதும் இல்லை.
Wednesday, October 13, 2010
Mind Voice கவிதை
![]() |
மூடப்பழக்கத்ததின் முடிச்சுகளில்
அதிகாரத்துவதத்தின் ஆணவத்தின் கீழ்
அடங்கிகிடக்கும் அடிமைகளே,
"அம்மா தாயே தர்மம் பண்ணுங்க"
ஆதிக்கத்திற்காகவும் அழகிற்க்காகவும்
ஆர்பரிக்கும் அவசர அறிவாளிகளே,
"தர்மப்பிரபு,,,, அம்மா தாயே
காலையில் இருநது சாப்டல சாமி
5 ரூபா குடுங்க சாமி"
(oh ஷிட் these people wasting
my time ,,)
" அடிப்பாவி மகளே இந்த நிமிஷம்
கூட நிரந்தரம் இல்ல dee ..."
Monday, October 11, 2010
Monday, October 4, 2010
உண்மையில் யார் குருடு
அந்தி சாயும் மாலை நேரம்
தொந்தி சாய்ந்த மனிதர்களின்
கூட்டம் தாண்டி ஒலித்த,
மென்மையான கீதங்களால்
சந்தோஷத்தில் நிறைந்தது
என்மனம், மட்டுமின்றி
பாடல்களை இசைத்த
பார்வையற்றவர்கிளின் தட்டும்
நிறைந்தது - செல்லாதா 25 பைசாக்களால்
மற்றும் கிழிந்த 5 ரூபாய் தாள்களால்,,
உண்மையில் யார் குருடு.. ?
அந்தி சாயும் மாலை நேரம்
தொந்தி சாய்ந்த மனிதர்களின்
கூட்டம் தாண்டி ஒலித்த,
மென்மையான கீதங்களால்
சந்தோஷத்தில் நிறைந்தது
என்மனம், மட்டுமின்றி
பாடல்களை இசைத்த
பார்வையற்றவர்கிளின் தட்டும்
நிறைந்தது - செல்லாதா 25 பைசாக்களால்
மற்றும் கிழிந்த 5 ரூபாய் தாள்களால்,,
உண்மையில் யார் குருடு.. ?
Tuesday, September 28, 2010
காதலாம்,,,,,!
பத்துக்கு,,, பத்து பொறுத்தம் பார்த்து
திருமணத்திற்கு பின் நடக்க இருப்பது,,
பார்த்த,, பத்து நாட்களுக்குள்
பத்துக்கு பத்து ரூம்பில் நடந்து முடிந்துவிடுகிறது.
எனக்கு பிடித்தமான வரிகள்
"இலக்கியம் அவசர அறிவாளிகளால் கொச்சைபடுத்தபடுகிறது"
- வைரமுத்து .
"தளர்ந்த தருணம் நானுக்கு தகனம் "
- மருதன்.
.......................................
- வைரமுத்து .
"தளர்ந்த தருணம் நானுக்கு தகனம் "
- மருதன்.
.......................................
Subscribe to:
Posts (Atom)


