Wednesday, October 20, 2010

கைக்கிளை

  உன் மெல்லிடையில் சிக்குண்ட என் மனம்
திக்கற்று தவிக்குதடி,
நிச்சலனமற்ற நென்னனுக்கள் நுன்இடை
கண்டு வெம்பித் துடிக்குதடி,
உன் அரும்புப் பேச்சும் நுன் 
குறும்புப்  பார்வையும் என்னை 
நரம்புடைக்கச்  செய்யுதடி,
உன்னால் உண்டான நென்நோயிற்கு
நீயே மருந்து..        

1 comment:

  1. கைக்கிளை கைக்கூடட்டும்..

    ReplyDelete