Wednesday, October 13, 2010

Mind Voice கவிதை








மூடப்பழக்கத்ததின் முடிச்சுகளில்

முடங்கிகிடக்கும் முட்டாள்களே,

" ஐயா சாமி பிச்சை போடுங்க " 

                                                      அதிகாரத்துவதத்தின் ஆணவத்தின் கீழ்
                                                       அடங்கிகிடக்கும் அடிமைகளே,

"அம்மா தாயே தர்மம் பண்ணுங்க"

                                                      ஆதிக்கத்திற்காகவும் அழகிற்க்காகவும்
                                                       ஆர்பரிக்கும் அவசர அறிவாளிகளே,

"தர்மப்பிரபு,,,, அம்மா தாயே
காலையில் இருநது சாப்டல சாமி
5 ரூபா குடுங்க சாமி"

(oh ஷிட் these  people  wasting
my  time ,,)

                                                  " அடிப்பாவி மகளே இந்த நிமிஷம்
                                                   கூட நிரந்தரம் இல்ல dee ..."


 

1 comment:

  1. MIND VOICE சாமியோடது மாதிரி தெரியலியே மர்மா..நல்ல தமிழ்ல BAD WORDS தான போட்டிருப்பாரு.நாகரீகம் கருதி நயமா எழுதி இருக்கீங்க..ம். BUT ஒங்க கோவம் எனக்கு புடிச்சிருக்கு..!

    ReplyDelete