Monday, October 4, 2010

உண்மையில் யார் குருடு


      


        அந்தி சாயும் மாலை நேரம்
      தொந்தி சாய்ந்த மனிதர்களின்
      கூட்டம் தாண்டி ஒலித்த,
      மென்மையான கீதங்களால்
      சந்தோஷத்தில்  நிறைந்தது
      என்மனம், மட்டுமின்றி
       பாடல்களை இசைத்த
       பார்வையற்றவர்கிளின் தட்டும்
       நிறைந்தது - செல்லாதா  25 பைசாக்களால்
       மற்றும் கிழிந்த 5 ரூபாய் தாள்களால்,,

       உண்மையில் யார் குருடு.. ?

2 comments: